Tuesday, August 24, 2010

போராட்டம்


நிராகரிக்கப்படுபவர்களும்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறார்கள்
நிராகரிப்பவர்களின்
சமவெளியிலேயே
வடுக்களோடும்
வலிகளோடும்
வைராக்கியங்களோடும்.

-மணிபாரதி துறையூர்