Tuesday, August 24, 2010

போராட்டம்


நிராகரிக்கப்படுபவர்களும்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறார்கள்
நிராகரிப்பவர்களின்
சமவெளியிலேயே
வடுக்களோடும்
வலிகளோடும்
வைராக்கியங்களோடும்.

-மணிபாரதி துறையூர்


7 comments:

  1. நிராகரிக்கப்படுபவர்களும்
    வாழ்ந்துகொண்டுதான்
    இருக்கிறார்கள்
    நிராகரிப்பவர்களின்
    சமவெளியிலேயே
    வடுக்களோடும்
    வலிகளோடும்
    வைராக்கியங்களோடும்.

    ReplyDelete
  2. உண்மை வலிகள். நல்ல கவிதை..வாழ்த்துக்கள். என் தளத்திற்கு அன்பு அழைப்பு நண்பா..
    http://tamilnimidangal.blogspot.com/

    ReplyDelete
  3. மிக்க நன்றி Colours of Silence & nesam :-)

    ReplyDelete
  4. ஆதிரா, ராயல் ராஜ்,உனக்காகவே ஒரு ரகசியம் & Vijay உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஆதிரா நான் உங்கள் வலைப்பூ படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete